(Reading time: 58 - 115 minutes)

நான் தலையை மட்டும் ஆட்டினேன்.

உன் அண்ணன் உள்ளூரில் தான்  இருக்கான் ஒரு தடவ கூட வந்து பாக்கலடா ..........நீ அசலூரிலிருந்து வரும்போதெல்லாம் என்னைய வந்து பாக்குற ....சீக்கிரமா போய் சேந்துட்டா தேவல..........என்னால எல்லாருக்கும் தொல்லை  வயோதிகத்தால் வார்த்தைகள்  தடுமாறின .

"நான் கிளம்புறேன் தாத்தா" ...........அவன் எழுந்துவிட .......அவர் சிரித்தவாறே கை தூக்கி ஆசிர்வதித்தார் .....

முதல் முறை அவன் மீது ஏதோ சொல்ல முடியா ஒரு உணர்வு ,........எனக்கு ஏற்பட்டிருந்தது.

இருடா வந்ததும் கிளம்புற ............?

வயல்ல உக்காந்திருக்கோம் அக்கா ......கூறிவிட்டு என்னை அழைத்துக்கொண்டு  வயல் வெளிக்கு சென்றான். அங்கே அவன் வரப்பு மீது அமர நானும் அவனரு

...
This story is now available on Chillzee KiMo.
...

னிடம் என் தாய் அவன் வரும் செய்தியை கூறவில்லை என்ற கடுப்பு எனக்கு.

"சரி தான் போடி.....உங்க ரெண்டு பேர் கிட்டயும் நான் மாட்டிகிட்டு முழிக்குறேன்" என்று  நொடித்து கொண்டு சென்றாள் என் அன்னை.

உங்க ப்ராஜக்ட் முடிஞ்சிடுச்சா ........?

இல்ல.....ரெண்டு நாள் லீவுல வந்திருக்கேன்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.