"மது ஐ அம் சாரி அன்னைக்கே நான் உனக்கு என்ன பத்தி புரிய வச்சிருக்கணும் தேவை இல்லாம உன்னையும் கஷ்ட படுத்தி நானும் கஷ்ட பட்டுட்டேன். போதும் டா ரெண்டு பேரும் கஷ்ட பட்டது ."
"மாது நானும் தப்பு பண்ணிட்டேன் இன்னைக்கு அம்மா சொன்னதுக்கு அப்புறம் தான் எனக்கே தோணுச்சு நான் கவலைய இருந்தப்போ என்ன சுத்தி எல்லாரும் இருந்தாங்க ஆனா நீ பாவம்ல யாருமே இல்ல உன்கொட அதுவும் எல்லாரையும் எனக்காக .............. ஏன் டா அப்போல்லாம் உனக்கு ஏன் மேல கோவமே வரலையா........"
"இல்ல மது நீ போன கொஞ்ச நாள் ரொம்ப கஷ்ட பட்டேன் அப்புறம் உன் நினைப்ப மறக்குறதுக்காக பெய உழைக்க ஆரம்பிச்சேன் பிசினஸ் பெருசாச்சு உன் பேங்க் ஷேர் ஹோல்டேர்ஸ்ல ஒன்னு ஒப்பி தி டாப் ஷேர் ஹோல்டர் நான்.ஹ்ம்ம் ஆமா உன்ன மீட் பண்ணுவோம்ன்ற நம்பிக்கை தான் ஆனா அடுக்கு அப்புறம் தான் தேரின்ஜிச்சு அந்த மீட்டிங்குக்கு எல்லாம் உன்ன மாறி ஜுஜுபி மேனேஜர்லாம் வர மாடீங்கனு......
அவள் அவனை ஆதி வெளுத்து வாங்கினாள் ஹே செல்லக்குட்டி வெயிட் பண்ணுமா மாமாவ அடிக்கலாமா வலிக்குது .........
நான் ஜுஜுபி மேனேஜர் அ ஹ்ம்ம் ..........
இல்ல மா சீரியஸ் அ சொல்லனும்னா உனக்கு நல்ல ரெப்புட்டேஷன் வச்சிருக்க இங்க அன்னைக்கு நீ ஹோச்பிடல அட்மிட் ஆனால அப்போ அங்கபா இருந்த எல்லாரும் உனக்காக எவ்ளோ கவலை பட்டாங்க தெரியுமா.
அவங்க மட்டும் இல்ல நீயும்தான்னுக்கு தெரியும்.
மது எனக்கு நம்ம மாற்றியகே லைப் சக்ஸஸ் ஆகும்னு நம்பிக்கை கொடுத்தது உன் மாமா தான் அவரோட ஏன் கோவமா இருக்க அவருக்கு எப்பவுமே நீ ஒரு பொண்ணு மாறி டா.
தெரியும் மாது எல்லாரையும் கஷ்டப்படுத்திட்டேன்ல.
ஆமாடா ..... இப்போ எனக்காக ஒண்ணே ஒண்ணு பண்ணுவியா?
என்ன பண்ணனும் ப்ரோமோஷன் எடு ஆனா TRANSFER வந்து சென்னைக்கு கேக்குறியா..........
ஏன் டா ???
இல்ல நானும் அண்ணாவும் சேந்து ஒரு software company ஆரம்பிக்க போறோம் அண்ணியும் அங்க வேல பண்ணுவாங்க நானும் கோசம் கொஞ்சமா அங்க canadaல windup பண்ணிட்டு வந்துடறேன்.
தேங்க்ஸ் மாது எங்க என்ன வேலைய விட்டுட்டு வர சொல்லுவியோன்னு பயந்துட்டேன் .
இல்ல டா இந்த வேல உனக்கு எவ்ளோ இஷ்டம்னு எனக்கு தெரியும்.நீ இன்னுமா என்ன புரிஞ்சுக்கல.உனக்காண்டி நான் என்ன வேணாலும் விட்டு குடுப்பேன் ஆனா உன்ன மட்டும் ஏன்டா காரணத்தைக்கொண்டும் விட்டு கொடுக்க மாட்டேன்.
I LOVE U MADHUMITHA MADHAVAN.
I LOVE U TOO MADHAVAN என புன்னகைத்தாள்.
நீண்ட நாள் கழித்து இருவரும் நன்றாக தூங்கி எழுந்தனர்.
காலையில் இவர்கள் இருவரையும் பார்க்க வந்திருந்தனர் அணைத்து உறவினர்களையும் வரவேற்று அழைத்து சென்றான் அவன் மதுவிற்காக வாங்கியிருந்த மதுவனத்திற்கு.
பிறகு சுபயோக சுபதினத்தில் மது மாதுவின் மழலையும் சேர்ந்து அவர்களது புது கம்பனியின் திறப்பு விழாவில் அனைவரையும் வரவேற்று கொண்டிருந்தனர். அதை பார்த்த இரு பெற்றோர்களும் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தனர்.
இனிதாய் தொடர்ந்தது மது மாதுவின் இல்லறம்.
விக்ரமும் விஜியும் வினுவுடன் அந்த கம்பெனி திறப்பு விழாவிற்கு வந்தனர்.அண்ணா இது நல்லா இல்ல நீங்களும் ஒரு பார்ட்னர் இந்த கம்பெனில ஆனால் இப்டி கெஸ்ட் மாறி வந்துருக்கீங்க.
டே தம்பி நாங்க நைட் எல்லாம் இங்க தான் இருந்தேன் ஆனா உங்க ரெண்டு பேரையும் தான் காணும்.
போங்க அண்ணா என்ன இப்படி பண்றீங்க எனக்கு வெக்கம் வெக்கமா வருது.
ஹே சித்தப்பா மதுமால வெக்க படனும் நீ என்ன வெட்க பட்டு நம்ம பாய்ஸ் மானத்தை வாங்குற. சேரி என்ன விடுங்க நான் பொய் என் தங்கச்சி குட்டிய பாக்கணும் அவங்க அவங்களோட wifeஅ சைட் அடிக்குறதுல பாருங்க என் தங்கச்சி தண்ணீர்ல விளையாட்ற அட கூட பாக்கல தள்ளுங்க மொதல்ல.
டேய் பெரியமனுஷா நீ பொய் உன் தங்கச்சிய பாத்துக்கோ நாங்க இங்க எங்க வேலைய பாக்குறோம் என்று விஜி கூற அமர்க்களமாய் விழா மேடை களைகட்டியது.............
இனிதே அரங்கேறியது மதுவின் தேடல்..............
{kunena_discuss:785}