(Reading time: 38 - 76 minutes)

வர்கள் கனடா போகும் நாளும் வந்தது இரு வீட்டாரும் வந்து வழி அனுப்பினர்.அவர்கள் இருக்கும் வரை நன்றாக இருந்தவள் அவர்கள் சென்றவுடன் வாஷ் ரூம் போயிடு வரேன் என்று கூறி சென்றவள் வரவில்லையே என்று சென்று பார்த்தால் வெகு நேரம் கழித்து வெளியே வந்தவள் கண்கள் ரத்தமென சிவந்திருந்தது .அதை பார்த்து பதறிய மாதவன் " ஹே மது என்னாச்சு உனக்கு ஏன் இவ்ளோ அழுந்திருக்க டேக் இட் ஈசி நான் இருக்கேன் டா "

அவள் பார்த்த பார்வையில் அதிசயம் இருந்தது "என்னத்த அதிசயத்தை கண்டுட்டா இந்த அழுமூஜ்ஜி" என்று மனதுக்குள் நினைத்தவன் அவளை அழைத்துக்கொண்டு கனடா நோக்கி பிலைட்ல் புறப்பட்டனர் .

கனடா சென்றிறங்கியவுடன் அவனது நட்பு வட்டாரங்கள் அவர்களை சூழ்ந்து கொண்டனர் .அனைவரிடமும் அளவளாவிவிட்டு வீட்டிற்கு வந்து உணவு உண்டனர்.

முதல் தடவை அவள் சமைத்ததை உண்ட மாதவன் மது இனிமேல் நீ சமைக்கும் பொது என்னையும் கூப்புடு நானும் ஹெல்ப் பண்றேன் பட் நீ சூப்பரா சமைச்சிருக்க என்று கூறி விட்டு சென்றான்.

மதுவிற்கு மகிழ்ச்சி அதிகரித்தது நாளடைவில் அவள் வாழ்க்கையும் சீராகிவிடும் என்று எண்ணி இருந்தாள் ஆண்ட பொல்லாத நாள் வரும் வரை.

கனடா சென்று அன்றுடன் 7 மாதங்கள் ஓடி இருந்தது அதற்குள் அவர்களிடையே நட்பு அதிகரித்து இருந்ததோ இல்லையோ வெறுப்பு அதிகரிக்க ஆரம்பித்திருந்தது.

பொறுமை இழந்த மது நீங்க யாரையாவது காதலிக்குறிங்களா என்று கேட்டாள் அதற்கு அவன் ஆமா நன் ஒரு பொண்ணை 12TH படிக்குறதுல இருந்து லவ் பண்றேன் ஆனா என்று அவன் சொல்லிக்கொண்டிருக்கும் பொழுதே அவளது அடிபட்டது போன்ற தோற்றத்தை கண்டு கலங்கிய அவன் வெளியே சென்று விட்டான் தன்னை கட்டுப்படுத்த.

மதுவோ சுதாரித்துக்கொண்டு தன்னிடம் இருக்கும் பணத்தில் அவன் கொடுத்ததை விட்டுவிட்டு அவளத மட்டும் எடுத்துக்கொண்டு கிளம்பி இருந்தாள் அவன் வரும் முன் .

சில நாட்கள் கழித்து FACEBOOKல் அவன் பேசியபொழுது என்னை நெருங்கவோ இல்லை ஏன் வீட்டினரிடம் பேசவோ முயற்சித்தால் செத்துவிடுவேன் என்று மிரட்டினாள் அவள் எங்காவது நன்றாக இருக்கிறாள் என்ற நம்பிக்கையில் இருந்தேனே அனல் என்மதி  இங்கு இப்படி கிழிந்த நாரை போல் அல்லவா வாழ்ந்திருக்கிறாள் முருகா ஏன் இந்த சோதனை என்று அவன் நினைத்துக்கொண்டிருக்கும் பொழுது ஒரு கரம் அவன் கண்ணை துடைத்தது பதறி அடித்துக்கொண்டு எழுந்தான் அங்கு விஜி நின்று கொண்டிருந்தாள் .

மாது நீதான் இப்போ ரொம்ப ஸ்டராங்கா இருக்கணும் இப்போ அவள் முழிக்கிற நேரம் ஆச்சு சோ சொல்லு நீ இறுகிய இல்ல வெளில போறியா.

அண்ணி நான் அவ கூடவே இருக்கணும் அண்ணி ப்ளீஸ் என்ன போக சொல்லாதீங்க.

இல்ல டா வேண்டாம் அழுகாதநீங்க ரெண்டு பெரும் ரொம்ப அனுபவிச்சுட்டீங்க அவ உன் மேல உள்ள பொசெசிவநேசஸ்ல தான் உன்ன விட்டுட்டு வந்துட்டா. மாதவன் புரியாமல் பார்த்தான் ஆமாம் டா லூசு அவ உன்ன லவ் பண்ணா நீ வேற ஒரு பொண்ண லவ் பன்றேன்னு சொன்னதும் அவளால அட தாங்க முடில இங்க வந்துட்டா சோ எங்க உன்ன பாத்துட்டா அவ வெஅக்னஸ் தெரிஞ்சிடுமினு சீன் போடறா.

சோ நீ தான் ஆண்ட மாட கன்ட்ரோல்  பண்ணனும் சோ நீயும் செல்லம் குடுத்த தலைல ஏரிருவ அப்புறம் மலை இறக்குறது கஷ்டம்.

சேரி அண்ணி அவ முழிக்க போரா போல.

ஹ்ம்ம் மாதவா ஆல் தி பெஸ்ட்.

தேங்க்ஸ் அண்ணி.

 அப்பொழுது விழித்த மது மாதவனை முதலில் பார்த்தவுடன் தூக்க கலக்கத்தில் அவள் முகம் பிரகாசித்தது பிறகு நிலைமை புரிய முகத்தை கடினமாக வைத்து கொண்டாள்.

இதை பார்த்த மாதவனுக்கு குதூகலம் தாங்க வில்லை ஆனால் அதை வெளியில் காட்டாமல் அமைதியாக இருந்தாள்.

சிறிது நேரம் கழித்து தனது மொபைல் எடுக்க எழ முயன்றாள் அனால் அவளால் முடிய வில்லை.

"என்ன வேண்டும் மதி"

"mr.madhavan please don't call me like that call me as ms.madhumitha sundaresan".

"ok Mrs.madhumitha madhavan"

ஹே சொல்றது பு......அவள் உதடுகளை அவன் உதடுகள் சிறை புடித்திருந்தது அதற்குள்.

சிறிது நேரம் கழித்து விடுவித்த அவன் நொந்து போனான் ஏனெனில் தனது முதல் முத்தம் தனது மனைவியை சிலிர்க்க வைக்க வேண்டும் என்பது அணைத்து கணவர்களின் ஆசையை இருக்கும் ஆனால் அவனது மனைவியோ அழுது மயங்கி விட்டாள்

மயங்கிய நிலையை பார்த்த மாதவன் பயந்து போய் டாக்டரை அழைத்தான். அவர் வந்து பார்த்துவிட்டு ஒன்றும் பயப்பட வேண்டாம் மற்.மாதவன் நல்லா தூங்கட்டும் . நீங்களும் போய் ரெஸ்ட் எடுங்க என்று கூறிவிட்டு சென்றுவிட்டார் .

அவன் கலங்கி போய் விக்ரமை நாடினான் அண்ணா தப்பு  பண்ணிட்டேன் நான் பொறுமையா இருந்திருக்கனும் இனிமேல் எப்பவுமே என் மதி என்கூட சேரமாட்டா ..... என்று பித்து பிடித்தவன் போல் பேசினான்

அவனை சுயநினைவுக்கு கொண்டு வர விக்ரம் அவனை அறைந்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.