உங்க உத்தம புத்திரன் உங்க கிட்ட இன்னிக்கு ஒரு சத்தியம் செய்றேன் மா அவ என்கூட சந்தோஷமா வாழ்வாளான்னு என் காதல் முடிவு பண்ணட்டும் ஆனா நிச்சயம் சங்கடத்தோட வாழ மாட்டா” என்றவன் அடுத்த காரியங்களை வேகமாய் செய்ய
அன்று அவள் இல்லாத நேரம் அவன் தன் தாயுடன் பெண் கேட்டு சென்றிருக்க பிரியாவின் பெற்றோருக்கு தான் எதுவும் புரியவில்லை.
பிரியாவின் தாயோ பாரதியின் தாயை கேள்வியாய் நோக்க அவளோ தான் எதையும் பாரதியிடம் கூறவில்லை என்பதை பார்வையால் வெளிப்படுத்த பிரியாவின் தந்தையோ “மன்னிச்சிடுங்க தம்பி ஒரு தடவ தப்பான முடிவை எடுத்துட்டு என் பொண்ணோட எதிர்காலத்தை கொன்னுட்டேன், அவ கடைசி வரைக்கும் என் பொண்ணாவே இருந்துட்டு போகட்டும் அட்லீஸ்ட் அவ உயிரோடவாவது இருக்கட்டுமே” எ
...
This story is now available on Chillzee KiMo.
...
ங்க இருக்க ஸ்லம் வேல்பேர் அசோஷியேஷன் மெம்பர்ஸ் ஸ்டேப் எடுத்து காப்பாத்தியிருக்காங்க, இவளுக்கு நீங்க டியூஷன் சொல்லி கொடுக்கணும் வேற வழியே இல்லை பிரியா, பிரியாவ தவிர யாராலயும் சொல்லி கொடுக்க முடியாது..இதுக்கு ஓகேன்னா நான் உங்களை தொந்தரவு பண்ணலை நோ சொன்னா உங்களை டிஸ்டர்ப் பண்ணுவேன்” என்று சொல்ல