“சும்மா முறைக்காதடி எம் எஸ் சி மேத்ஸ் படிச்ச உன்னை வந்த உப்பு சப்பில்லாத பத்து வரணும் “பொண்ணு குண்டு, குள்ளம், நிறம் இல்லை, முகம் சரியில்லைன்னு” உறுப்பிடாத காரணத்தை சொல்லி நிராகரிச்சாங்களாம், உடனே இவங்க அப்பா அம்மா கவலையா இருந்தார்களாம் அந்த நேரம் படிக்காம வெட்டியா ஊர் சுத்திட்டு இருந்த இவ அத்தை மகன் ரத்தினத்துக்கு கால்கட்டு போட்டா சரியாயிடும்னு ஒரு சாக்கை சொல்லி இவளை பெண் கேட்டு வந்தார்களாம் கூறு கெட்ட இவ அப்பா அம்மாவும் சொந்தம் மண்ணாங்கட்டின்னு 35 சவுரன் நகை போட்டு ஊர் மெச்ச கல்யாணம் செஞ்சு வெச்சாங்களாம், முப்பதே நாள் கல்யாண வாழ்க்கை, அதில மூணே தரம் திருமண உறவு அப்புறம் திடீர்ன்னு ஒரு நாள் “ எனக்கு பிடிச்சவளோட நான் வாழ போறேன் உன் மூஞ்சு பார்க்க சகிக்கலை” என்று சொல்லும்போதே பல்லை கடித்தாள் திவ்யா. “ தாலி கட்டின
...
This story is now available on Chillzee KiMo.
...
பல செய்திகள். யாரிடம் இருந்து என்று ஆராய்ந்தவள் திவ்யாவிடம் இருந்து என்று அறிந்ததும் வாசிக்க வாசிக்க அவள் மனம் படபடக்க, அங்கே பாரதி மனம் துடிதுடிக்க, அவள் என்ன செய்தாலும் அதனை சந்திக்க தன்னை தயார் செய்து கொள்ள வேண்டும் என்று எண்ணிய படி இருந்தவனை பின்னிருந்து இறுக்கி அணைத்திருந்தாள் பிரியா.