(Reading time: 36 - 71 minutes)

தனக்காக அவன் காத்திருந்தான் என்று பிறர் சொல்லும்போது புலப்படாத அவனின் அன்பு, இத்தனை நாளும் தன் தோழியின் பெயரில், தன் தோழியாய்  முகநூலிலும், மெஸ்ஸெஞ்சரிலும் தன்னை தேற்றியவன் இவன் என அறிந்தநொடி ஏனோ அவன் மேல் எவ்வித தயக்கமும் இன்றி அன்பை பொழிய இயன்றது அவளால்.

எத்தனை சொல்லியிருப்பாள் அவள், எவ்வளவு புலம்பியிருப்பாள் அவள் ஏன் அன்று சொன்னான்தானே "நீ பாரதியின் கவிதை பிரியா" என இப்போது புரிந்தது அவளுக்கு தான் எந்த பாரதியின் கவிதை என 

“உன்னை அப்படி உரிமையா கூப்பிடுற நாளுக்காக காத்திருக்கேன்". 

தன்னையே தான் வெறுக்கும் எண்ணம் தோன்றும் போதெல்லாம் தன் தோழியின் அன்பை எண்ணி நெகிழ்ந்து அதிலிருந்து மீண்டவள் இன்று அந்த அன்பை பொழிந்தது யார் என்று அறிந்த பின் ஏனோ முதல் முறை தன்னை எண்ணி கர்வம் தோன்றியதை அவளால் தடு

...
This story is now available on Chillzee KiMo.
...

ியா  வெட்ஸ் பாரதி" என்ற பெயர் பலகை. நெஞ்சத்தில் இன்ப ஊற்று பொங்கி எழ பாரதியுடன் விரல் கோர்த்து அக்கினியை வலம் வந்தாள், மனதில் எவ்வித சஞ்சலமும் இன்றி பாரதியுடன் இனிதாய் தன் வாழ்வு இருக்கும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில்.

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.