Page 7 of 7
“இந்த டீ போட்டு பேசாதனு எத்தன தடவை சொல்றது..”
“நான் அப்படிதான்டி பேசுவேன்.”
“போடா குரங்கு..”
“போடி லூசு..”
“2பேரும் சண்டை போடாதிங்கப்பா” என்ற வாசு. மித்ராவை அழைத்து அமிர்தாவை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்க மித்ராவோ அமிர்தாவை பார்த்து அதிர்ச்சியில் உறைந்தாள். அமிர்தாவும் கண்களில் கண்ணீர் வழிய மித்ராவை பார்த்துக்கொண்டிருந்தாள்..
இவ்விருவரையும் புகழ் யோசனையுடன் கவனித்தான். மித்ராவின் முகத்தில் அதிர்ச்சி, மகிழ்ச்சி, வெறுப்பு, கோபம் என மாறிமாறி தோன்ற.., அமிர்தாவோ கண்ணீருடன் மித்ராவையே பார்த்து கொண்டிருந்தாள்..
தொடரும்
{kunena_discuss:1158}