ஆனால் மீண்டும் ஓடி வந்து அவள் காலை கட்டி கொண்டு அவளை நகர விடாமல் தடுத்தது...
“டேய் மணி.. ஏன்டா இப்படி பண்ற... என்னை போக விடு .டைம் ஆகுது பாரு “
“அக்கா.. அவன் அடங்க மாட்டான். இரு நான் சங்கிலி எடுத்து வர்ரேன். இல்லைனா மஹா கல்யாணத்தப்போ நம்ம கார் பின்னாடியே மஹா வீடு வரைக்கும் ஓடி வந்த மாதிரி, சிங்கப்பூர் வரைக்கும் உன் பின்னாடியே வந்தாலும் வருவான்.. இரு கட்டி வைக்கிறேன் “ என்று உள்ளே செல்ல முயன்றான் பாரத்.
அதற்குள் எங்கே தன்னை கட்டி வைத்து விடுவார்களோ என்று வேகமாக வெளியே ஓடி பேருந்து நிறுத்தத்திற்கு செல்லும் வழியில் நின்று கொண்டான்..
அதை பார்த்து சிரித்து கொண்டே,
“பாரத் அவனை எதுவும் அடிச்சிடாத.. பொறுமையா ஹேன்டில் பண்ணு” என்றாள் பாரதி கவலையாக..
“நீ ஒன்னும் கவலை படா
...
This story is now available on Chillzee KiMo.
...
ng>Episode # 02
{kunena_discuss:1194}