(Reading time: 54 - 107 minutes)

பார்வதிக்கு தன் கணவர் சொல்வதிலும் உண்மை இருப்பதாக நினைத்து அச்சமடைந்தார். இரவு முழுவதும் அவருக்கு தூக்கம் வராமல் சித்தார்த் பற்றியே யோசிக்கலானார்.

விடிந்ததும் மகாதேவன் பார்வதியிடம்

”பார்வதி இவள் இங்கயே இருக்கட்டும், நான் வேலைக்குப் போய்ட்டு வந்துடறேன்”

”ஏங்க அவளுக்கு ஸ்கூல் இருக்குங்க ஸ்கூலுக்கு அவள் போக வேணாமா”

”எதுக்கு போகனும் நீ பேசாம இரு

...
This story is now available on Chillzee KiMo.
...

அப்பா வந்ததும் கேட்கலாம் என மாலை வரை அமைதியாக காத்திருந்தாள்.

மகாதேவனோ அவர் அனுப்பிய மாற்றல் மனு தள்ளுபடியானதை தொடர்ந்து கோபமாக வீட்டிற்கு வந்தார். அதைப்பற்றித் தெரியாத திலோ வந்தவரிடம்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.