(Reading time: 54 - 107 minutes)

”என்னடி இந்த சித்து பையன் போலீசை கூட்டிட்டு வந்திருக்கான்” என பயத்தில் நடுங்கிக் கொண்டே பேச

”பின்ன என்ன செய்வான், அவனுக்கு இருக்கற வசதிக்கு எதை வேணும்னாலும் செய்வான்” என கூறும் போதே கதவு தட்டும் ஓசைகேட்க தொடர்ந்து போலீஸ்காரரின் குரலும் கேட்டது

”யார்யா அது உள்ள கதவை தொறய்யா” என கத்த

மகாதேவனுக்கு கைகால் நடுங்கியது என்ன செய்வதென்று தெரியவில்லை அவர் உடல

...
This story is now available on Chillzee KiMo.
...

சொன்னாரு”

”நானா உன்னையா நான் வேணாம்னு சொல்லலையே” என கூறிவிட்டு மகாதேவனை கோபமாக பார்க்க

போலீசை விட சித்தார்த்திடம் மாட்டிக்கொள்வது ஆபத்து என உணர்ந்தவர் உடனே போலீசிடம் மன்றாடினார்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.