(Reading time: 46 - 91 minutes)

தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 15 - சசிரேகா

Nodikkoru tharam ennai ninaikka vaithaai

அன்று

2002

திலோவும் சித்தார்த்தும் சுதந்திர பறவைகள் போல சந்தோஷமாக ஜோடியாக சுற்றிக் கொண்டிருந்தனர். அவர்களை கேள்வி கேட்பதற்கு மகாதேவன் இல்லை, தாத்தாவும் மனதளவில் திலோவை ஏற்றுக் கொண்டதால் அவரும் சித்தார்த்தின் செயல்களை தடை செய்யவில்லை.

கடந்த 3 வருடங்களாக சித்தார்த்தின் நிழல் போல மாறினாள் திலோத்தமா. சித்து எங்கு சென்றாலும் அவளை அழ

...
This story is now available on Chillzee KiMo.
...

சக்கரவர்த்தி மற்றும் தாத்தாவின் மீதான மரியாதையில் அவனை விட்டார்கள். அதனால் திலோவை பாட்டு மற்றும் டேன்ஸ் க்ளாஸ்க்கு தன் புது பைக்கில் கொண்டு போய் விடுவது கூட்டி வருவது என பிசியாக மாறினான் சித்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.