(Reading time: 42 - 84 minutes)

தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 18 - சசிரேகா

Nodikkoru tharam ennai ninaikka vaithaai

அன்று 2002

றுநாள் காலையில் சித்தார்த்தை கூட்டிச்செல்ல சித்துவின் தந்தை சக்கரவர்த்தி விருதுநகரில் இருந்து ஊட்டிக்கு வந்திருந்தார்.

பல வருடங்கள் கழித்து அவரை பார்த்த சரோஜா பாட்டிக்கு சந்தோஷம் பொங்கியது அவனிடம் ஆசையாக பேசி மகனுக்குப் பிடித்த உணவுகளை தானே சமைத்து பரிமாறினார். தாத்தாவிற்கும் சரி பேரனுக்கும் சரி சக்கரவர்த்தியை பார்க்க பார்க்க

...
This story is now available on Chillzee KiMo.
...

ன்ன வயசில எங்கம்மா கிட்டயிருந்து என்னை பிரிச்சி இங்க கொண்டு வந்து விட்டது நல்லதா, இப்ப கூட என்னை எங்கம்மாகிட்ட அனுப்பாம லண்டனுக்கு அனுப்பறீங்களே இது நல்லதா சொல்லுங்கப்பா” என சித்து கேட்க அதற்கு

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.