Page 2 of 12
”இங்க பாரு சித்தார்த் உங்கம்மா ஒண்ணும் எங்கயும் போகல பத்திரமாதான் இருக்கா நீ படிச்சி முடிச்சிட்டு கடைசியில அங்கதானே வரனும் அப்ப ஆசை தீர அவளோட இரு யார் வேணாம்னு சொன்னா”
”அப்படின்னா இப்ப கூட என்னால எங்கம்மாகிட்ட போக முடியாது அப்படித்தானே” என்றான் சித்தார்த் கோபமாக
”தாராளமா போகலாமே இன்னும் 1 வாரத்திற்கு அவள் கூட இரு, அடுத்தவாரம் லண்டனுக்கு போ, படிச்சி முடிச்சி
...
This story is now available on Chillzee KiMo.
...
டுவேன், அப்ப அந்த கருணாகரனை விரட்ட என்னால முடியும் இப்ப இருக்கற நிலைமையில நான் என்ன செஞ்சாலும் நமக்குதான் பாதகமா முடியும்” என சமாதானப்படுத்த பாட்டியும் ஒருவழியாக தன் மனதை தேற்றிக்கொண்டு அவரிடம்