Page 3 of 12
”என்னவோ போடா அந்த கருணாகரன் ஒரு விஷப்பாம்பு, அது தெரிஞ்சும் அவனை நீ வீட்டுக்குள்ள விட்டு வளர்க்கிற என்னிக்கு அவனால உனக்கு பிரச்சனை வரப்போகுதோ அன்னிக்கு தான் உனக்குப் புரியும்”
”சரிம்மா இப்ப சித்துவை எப்படியாவது சமாதானம் செஞ்சி அனுப்புங்க” என கெஞ்சினார் சக்கரவர்த்தி
”சரி இருடா அப்பனுக்கும் புள்ளைக்கும் நான்தான் பாலமா இருக்கனும் போல, இப்படி ஒட்டும் ஒட்டாம போய
...
This story is now available on Chillzee KiMo.
...
தன் தந்தையிடம் பேசவந்தான் சித்தார்த்.
ஒரே சமயத்தில் 3 பேரும் வருவதைப் பார்த்து ஆச்சர்யப்பட்ட சக்கரவர்த்தி சித்துவிடம்
”என்னப்பா முடிவு செஞ்சிட்டியா லண்டனுக்கு போறதானே” என கேட்க