Page 11 of 12
உயரம் தூரம் தெரியாது
உன்னை மட்டும் சுமந்து நடந்தால்
உயரம் தூரம் தெரியாது
உன்மேல் வந்தொரு பூ விழுந்தால்
என்னால் தாங்க முடியாது
சித்தார்த்துக்கு முன்பு ஒருநாள் எதேச்சையாக இந்த பாடலை கேட்ட நினைவு இன்று திலோவை தூக்கவும் அவன் மனதில் தானாகவே இந்த பாடல் ஓட தன் கோபத்தை விட்டவன் அவளை அன்பாக பார்த்துக் கொண்டே காருக்கு வந்து முன்சீட்டில் அமரவைத
...
This story is now available on Chillzee KiMo.
...
வண்டியை எடுத்துக்கொண்டு எதுவும் பேசாமல் தன் கம்பெனிக்கு சென்றவன் தன் கேபினுக்குள் சென்று வேலையை ஆரம்பித்தான்.
அங்கு வேலை செய்து கொண்டிருந்த சித்தார்த்தை வேலை செய்யாமல் தடுத்தான் வினோத்