Page 4 of 12
அவர்களின் பாசத்தைக் கண்டு பொறாமைப்பட்ட செல்வி கோதையிடம்
”இதுக்கு எங்கப்பா ஒத்துக்க மாட்டாரு, பகல் கனவை காணாதடி” என கத்த மெதுவாக சரண்யாவை விட்டு எழுந்த கோதை
”சரி இப்பவே நான் தாத்தாக்கிட்ட கேட்கறேன், அவர் சரின்னுதான் சொல்வாரு” என சொல்லி வெளியே ஓடினாள். அவள் ஓடவும் அங்கிருந்த மொத்த பெண்களும் வேலையாட்கள் உள்பட வெளியே வந்தனர். சரண்யாவும் பயந்து பயந்து ஒரு ஓரமாக
...
This story is now available on Chillzee KiMo.
...
ல்றீங்க, அண்ணி போயிட்டா இந்த வீட்டை யார் பார்த்துக்கறது? யார் சமைக்கறது?”
“அதான் நீங்க இருக்கீங்களேம்மா எப்படியும் நீங்க உங்க மாமியார் வீட்டுக்கு போகப்போறதில்லை நீங்களே பார்த்துக்குங்க”