Page 7 of 12
”நீ ஏன் இப்படி தெருவில அண்ணியை வைச்சி வித்தை காட்டற, அங்க பாரு பின்னாடி எல்லாரும் உன் மேல காண்டா இருக்காங்கன்னு” என சொல்லவும் அவனும் திரும்பி பார்த்து சிரித்தான்
”என்ன மாதவி எதுக்கு இந்த முறைப்பு யார் மேல கோபம்”
“ஏன் அத்தான் வயசு பொண்ணுங்க வீட்ல இருக்கறப்ப எங்க முன்னாடி இப்படி நடந்துக்கலாமா எங்களுக்கு கஷ்டமாயிருக்காது”
”புருஷன் பொண்டாட்டி ஜாலியா இரு
...
This story is now available on Chillzee KiMo.
...
த்த பத்ரி அவளிடம்
”என் செல்லம்டி நீ, இப்படித்தான் நீ காலம் முழுக்க சந்தோஷமா சிரிச்சிக்கிட்டே இருக்கனும்” என்றான்
”அதுக்கு அண்ணியோட நான் இருந்தாதான் முடியும் அண்ணா” என்றாள் மல்லி