(Reading time: 41 - 81 minutes)

”நாங்களா நாங்க எப்படி எங்களுக்கு என்ன தெரியும்பா” என சுந்தரி கேட்க

”அதான் உன் அம்மா இருக்காள்ல, அவள் கிட்ட கத்துக்குங்க கோதைதான் சமையல்கட்டையே நல்ல வசதியா அழகா மாத்திட்டாளேம்மா அப்புறம் என்ன”

“ஆனா அப்பா இந்த வீட்டு மருமகளை வெளிய அனுப்பறது அதுலயும் லண்டனுக்கா”

”இதுல என்னம்மா இருக்கு பாவம் கோதை, அம்மா பாசத்துக்காக ஏங்கறா, இத்தனை வருஷம்தான் சரண்யா எல்ல

...
This story is now available on Chillzee KiMo.
...

”அவள் ரூம்ல இருக்கா”

”இப்பவே நேரமாயிடுச்சிம்மா இதுக்கு மேல எப்ப சமைச்சி சாப்பிடறது” என பத்ரி சொல்லும் போதே ரகு எதேச்சையாக வந்து அவனிடம்

”வேணும்னா ஓட்டல்ல வரவழைக்கலாம்”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.