“வெண்ணிலவை தட்டித்தட்டி செய்து வைத்த சிற்பம் ஒன்று கண்டேன்
அதன் விழியில் வழிவது அமுதமல்ல விசம் என்று கண்டேன்
அதன் நிழலையும் தொடுவது பழியென்று விலகிவிட்டேன் ஆ…
வாள் விழியால் வலை விரித்தாய் வஞ்சனை வெல்லாது
வலைகளியே மீன் சிக்கலாம் தண்ணீர் என்றும் சிக்காது
வா என்றால் நான் வருதில்லை
போ என்றால் நான் மறைவதில்லை
இது நீ நான் என்ற போட்டி அல்ல
நீ ஆணையிட்டு சூடிக்கொள்ள ஆண்கள் யாரும் பூக்கள் அல்ல”
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்
(என்று கோபத்துடன் ஆடிமுடித்தவன் வகுலாவின் கன்னத்தில் அரை கொடுத்தான்)
மின்சாரா கண்ணா என் மன்னா என் ஆணை கேட்டு
என் பின்னே வாராய் என் ஆசை ஓசை கேளாய்
என்ற பாடல் வரிகள் மட்டுமே ஒலித்துகொண்டிருந்தது சலங்கை ஒலி நின்றிருந்தது .
தொடரும்
{kunena_discuss:1212}