(Reading time: 17 - 34 minutes)

தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 06 - ராசு

handsTogether

ன்றாக உறங்கிக் கொண்டிருந்த மனைவியைப் பார்த்தான் கருப்பையா.

கொடுத்து வைத்தவள் என்று தோன்றியது.

வாழ்க்கையைப் பற்றிய எந்தக் கவலையும் இல்லாமல் எப்படி இவளால் நிம்மதியாக உறங்க முடிகிறது?

பெருமூச்சுடன் பார்த்தான்.

அவளிடம் ஒரு குழந்தைத்தனம் இருந்தது. அவளது முகத்தைப் பார்க்கும்போது வளர்ந்த குழந்தையாகத்தான் தெரிந்தாள்.

“ஏன் பேரையும் சிவத்தையான்னு வச்சுக்க வேண்டியதுதானே?”

“அம்மா. தயவு செய்து இந்தக் கல்யாணத்தை நிறுத்திடுங்க. என

...
This story is now available on Chillzee KiMo.
...

ணவனைப் பார்த்தாள்.

முகத்தில் இறுக்கம் இன்னும் இருந்தது.

இதுவரை கோபமாகவோ, பயத்துடனேதான் அவன் முகத்தைப் பார்த்தது.

அதனால் நிதானமாக அவன் தூங்கும்போது அவனைப் பார்க்க வேண்டும் என்ற ஆசையில் பார்த்தாள்.

அவன் தன்னைப் பார்த்த தருணங்களில் நடந்துகொண்டது நினைவுக்கு வந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.