Page 2 of 12
”பொண்ணுக்குன்னு நீங்க எதையும் செய்ய வேணாம் இந்த சீர், வரதட்சணை எல்லாம் எதுவும் வேணாம் நாங்களே கல்யாணம் செஞ்சி வைச்சிடறோம் உங்க பொண்ணு மட்டும் கைவீசினபடி எங்க வீட்டுக்கு வந்தா போதும்” என சிரிப்புடன் சொல்ல அதைக்கேட்ட குமரவேலோ அவசரமாக
“அய்யோ அப்படி சொல்லாதீங்க, எப்படி நான் என் பொண்ணை வெறும் கையோட அனுப்பறது எனக்குன்னு இருக்கறது எல்லாமே என் பொண்ணுக்குதான் இந்த வீடு கூட
...
This story is now available on Chillzee KiMo.
...
ல்றதும் சரிதான் அவளுக்கு இந்த சொத்து மேல ஆசையெல்லாம் இல்லை இந்த வீடு என் பொண்ணுக்குதான் சேரும்” என திடமாக வள்ளி சொல்லவும் சுஜாதா மற்றும் மாணிக்கமும் வாய்கொள்ளா சிரிப்புடன் கலகலவென சிரித்தவர்கள்