(Reading time: 42 - 83 minutes)

“இல்லைண்ணா ஆப்ரேஷன் பண்ணிட்டு அதை நினைச்சிக்கிட்டே உட்கார்ந்தா சாப்பிட முடியறதில்லைண்ணா” என நொந்துக்கொண்டே சொல்ல அந்நேரம் பின்னாடியில் இருந்து ஒரு குரல்

“எதுக்குதான் நீ சர்ஜனுக்கு படிச்சியோ இப்படி அடிக்கடி சாப்பிடாம பட்டினி இருந்தா உன் உடம்புக்கு என்னாகும் உன்னை பத்தியும் யோசி” என சொல்லிக் கொண்டே வந்தார் நிரஞ்சன் மற்றும் ஈஸ்வரின் தாயார் துர்கா

 அவரைக்கண்டது

...
This story is now available on Chillzee KiMo.
...

தா சரி”

“ஆனா அப்பா தமிழ்நாட்டில எந்த ஊர்ல நாம ப்ரான்ச் ஆரம்பிக்கறது அதை நீங்க சொல்லலையே” என கேட்க அதற்கு அவரோ

”என்னடா இப்படி சொல்ற நானும் உன் அம்மாவும் பிறந்த ஊரான தஞ்சையிலதான்”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.