Page 5 of 12
”என்ன கொழுப்பு இருக்கனும் அந்த பொண்ணுக்கு என் பையனை அடிக்கற அளவுக்கு சே” என கோபத்தில் கத்தவும் வள்ளி குமரவேலிடம்
”என்னங்க இது நல்லநாள் அதுவுமா ஒப்புத்தாம்பூலம் முடிக்கலாம்னு பார்த்தா மாப்பிள்ளை இப்படி வந்திருக்காரே இப்ப என்னங்க செய்றது”
“இன்னொரு நாள் ஒப்புதாம்பூலம் வெச்சிக்கலாம்” என அவர் சொல்லும் போதே அந்த வீட்டுக்குள் அமைதியாக நுழைந்தாள் மீனாட்சி கையில் பு
...
This story is now available on Chillzee KiMo.
...
வர் அடுத்தநொடி தன் மகன் சேகரை பார்த்து முறைக்க அவனோ தலை குனியவும் அதைக்கவனித்த மீனாட்சி அந்த செல்போனில் இருந்த அந்த வீடியோவை டெலிட் செய்துவிட்டு அந்த ஃபோனை சுஜாதாவிடம் தந்து குமரவேலிடம் வந்தாள்