Page 7 of 12
”சாரிக்கா என்னாலதானே எல்லாம் நீ கவலையேப்படாதக்கா உனக்கான நல்ல மாப்பிள்ளை நிச்சயம் கிடைப்பாருக்கா”
“அதை விட்டுத்தள்ளு மீனா உனக்கு எந்த பிரச்சனையும் இல்லையே” என கவலையாக கேட்க அதற்கு சின்ன சிரிப்புடன்
“இல்லைக்கா” என்றாள் மீனாட்சி
“உன்னோட கோபம் நியாயம் பக்கம் இருக்கறதாலதான் நான் உனக்கு துணையா நிக்கறேன் எல்லார்கிட்டயும் உனக்காக பரிஞ்சிப் பேசறேன் இருந்தால
...
This story is now available on Chillzee KiMo.
...
ம் மாடங்களும் வாசற்படிக்கு இருபக்கமும் திண்ணைகளும் என அந்த வீட்டையே அழகாக்கியது. தரையில் இட்டிருந்த பெரிய ரங்கோலி கோலம் கண்களை கவர்ந்தது. பாரம்பரிய வீடு போல ஒரு அமைப்பு மிகவும் ரசனையாக இருந்தது