(Reading time: 42 - 83 minutes)

”இதப்பாருடா வேணாம் நான் இன்னிக்கு உன் கையால இன்ஜக்ஷன் போட்டுக்கறதா இல்லை  ஆளைவிடு” என அலறியபடியே சொல்லிவிட்டு சென்றுவிட ஈஸ்வரோ நிரஞ்சனிடம்

”என்னடா புது ப்ளான் போடற போலிருக்கு நீ என்னை பத்திரமா பார்த்துக்க வர்றியா நம்ப முடியலயே அவ்ளோ நல்லவனாடா நீ இங்கயே என்னை அம்போன்னு விட்டு ஓடுவ புது நாடு புது ஊரு எல்லாமே புதுசு அங்க உன்னை காப்பாத்தவே 10 பேர் வேணும் நீ என்னைக் காப

...
This story is now available on Chillzee KiMo.
...

டல் இல்லையேடா” என சொல்ல

“கடலை விட்டுத் தள்ளுண்ணா நமக்கு தேவை அந்த பொண்ணுதான்”

“இல்லை எனக்கு அந்த பொண்ணு வேணாம்”

“சரி அந்த பொம்மை வேணும்ல”

“அது கடையில கிடைக்கும்”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.