(Reading time: 32 - 63 minutes)

பாலை குடித்து படுத்த ஆதிக்கோ வழக்கம் போல அவனின்  குட்டி தேவதை வந்து சிரித்தாள்... திடீரென்று அந்த தேவதையோடு பாரதியின் முகமும் வந்து சிரித்தது...காலையில் அவன் கண்ட மலர்ந்த சிரித்த முகம் அவன் கண் முன்னே வந்தது... அதோடு அவள் மயங்கி சரிந்த முகமும் நினைவு வந்தது... 

அதை கண்டு  திடுக்கிட்டான்... இப்ப எதுக்கு இவள பற்றி நினைக்கிறேன்?? .. என்று அவளை விரட்ட முயன்று தன் தேவதையை மட்டும்  கொஞ்ச ஆரம்பித்தான்... ஆனால் அவன் மனமோ மீண்டும் அந்த பாரதியிடமே சென்று நின்றது...

“சே!!  என்ன இம்சை டா ... இது  “ என்று புலம்பியவாறு எழுந்து அமர்ந்தான்...பின் பால்கனிக்கு சென்று கொஞ்ச நேரம் கால் வலிக்க நடந்தான்.. அந்த இரவின் கடல் காற்று சில்லென்று அவன் வெற்றுடலில் தழுவ கொஞ்சம் அவன் மனம் அமைதி அடைந்தது....மீண்டும் வந்து படுத்தவனுக

...
This story is now available on Chillzee KiMo.
...

ாக செய்யறாங்களே... “  என்று நெகிழ்ந்து போனாள்...

பின் அதை வாங்கி அதன் கொக்கியை பிரிக்க முயன்றாள்.. அது திறக்க வில்லை.. அதே நேரம் ஆதியும் குளித்து விட்டு கீழ இறங்கி வந்து கொண்டிருந்தான்.. அவனை  கண்டதும்

“கண்ணா.. ஒரு நிமிஷம் இங்க வாயேன்... “ என்றார் ஜானகி.. அவனும் அருகில் வரவும்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.