(Reading time: 38 - 76 minutes)

”இதப்பார்றா இன்னும் கல்யாணமே ஆகலை அதுக்குள்ள ஆரத்தி எடுக்கறாங்க, மாமா என்னடான்னா மாப்பிள்ளைங்கறாரு ஆனந்தி அக்கா என்னடான்னா வெட்கப்பட்டு நிக்குது அத்தையை பாரேன் அடடே பட்டுப்புடவையும் நகை நட்டும் விளக்கிவைச்ச குத்துவிளக்கா பிரகாசிக்கறாங்களே நடக்கட்டும் நடத்தட்டும் இது எத்தனை நாளைக்கோ

வந்தவன் ஆனந்தியை மட்டும் வேண்டாம்னு சொல்லட்டுமே அப்புறம் இருக்கு இந்த ரெண்டு பேருக்க

...
This story is now available on Chillzee KiMo.
...

இங்கயே நிக்கறேன் என்ன விசயம்னு சொல்லுங்க”

”என்ன சொன்ன கஞ்சம்னுதானே அப்படின்னா என்ன அர்த்தம்”

“ஓ உங்களுக்கு தெரியாதா”

“தெரியாது” என காட்டமாக பதில் சொல்ல அதற்குள் வள்ளியோ

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.