Page 3 of 11
”நீங்க தப்பா நினைக்காதீங்க மாப்பிள்ளை வாங்க உள்ள வாங்க” என சொல்ல மீனாவோ வாய் பொத்தி இளக்காரமாக சிரித்தாள்.
அவளின் சிரிப்பு ஈஸ்வரனுக்கு அவமானத்தை உண்டு பண்ண கோபமுடன் நிரஞ்சனைப்பார்த்து
”நிரஞ்சா பணம் கொடு ஆரத்தி தட்டுல போடனும்” என சொல்ல அதைக்கேட்டு இன்னும் பலமாக சிரித்தாள் மீனா
”எதுக்காக இப்படி சிரிக்கற” என மீனாவைப் பார்த்து கத்தினான் ஈஸ்வரன்
...
This story is now available on Chillzee KiMo.
...
இல்லைங்க இதுவரைக்கும் நீங்க எவ்ளோ நல்ல விசயம் சொல்லியிருப்பீங்க ஒரு விசயத்தையாவது கேட்டு நடந்தாளா மாப்பிள்ளை சொன்னதுதான் சரி அவரே அவளுக்கு நல்ல பாடம் கத்துக் கொடுக்கட்டும் நீங்க அமைதியா இருங்க”