Page 5 of 11
“அதா திருவிழால”
“உனக்கு எடுப்பா இருந்திச்சி”
“நிசமா”
“அட ஆமாம் நான் என்ன பொய்யா சொன்னேன், அப்புறம் இந்த தாவணி இல்லாம வரமாட்டியா”
“அய்யே சீ”
”அய்யே நான் அப்படி கேட்கல இந்த புடவை கட்டறது அதை கேட்டேன்”
“ஓ அதுவா சரி இன்னொரு நாள் போட்டுட்டு வரேன்”
“அதான் தினமும் வர்றியே, இன்னிக்கு நீ போய் புடவை கட்டிட்டு வாயேன் ஒருவாட்டி ப
...
This story is now available on Chillzee KiMo.
...
. அவளோ அவனை எரிப்பதை போல பார்த்துக் கொண்டிருக்க கோதாவரி அங்கு வந்தாள்.
”டேய் சண்டாளா எங்கடா போன நீ, எப்ப பாரு காணாம போறதே வேலையா போச்சி, போன முறை தனியா போன இந்த முறை இவன் கூட போனியா நீ”