(Reading time: 34 - 67 minutes)

“இப்ப கூட வரட்டுமா”

“அப்பா இருக்காரே”

“சரி நான் வந்துடறேன்”

“நான் போட்டா”

“ஏன் போற இரு இரு பேசுவோம்”

“அம்மா தேடுவாங்க”

“அப்படியா சரி நான் வரேன் நீ போ” என சொல்ல அவள் நேராக கடைக்குள் சென்று தனக்கு வேண்டியதை எடுத்துக் கொண்டு ஓடிவிட அவளையே பார்த்துவிட்டு திரும்பியவன் கதிரவனிடம் மாட்டினான்

”என்னடா இது”

“அப்பா அந்த

...
This story is now available on Chillzee KiMo.
...

தெரிஞ்சிக்கிட்டேன். நான் உன் மேல வைச்சிருக்கறது ஆசை, ஆனா அவர் உன் மேல வெச்சிருக்கறது பாசம். அந்த பாசத்துக்கு இணையா என்னால என்ன செய்ய முடியும்னு யோசிச்சேன். அவர் கேட்டபடி நானே விலகி வந்துட்டேன்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.