Page 6 of 11
“அம்மா ரஞ்சித்தை திட்டாதீங்க, அவன் பாவம் முன்னபின்ன தெரியாத ஊருக்கு ட்ரான்ஸ்பர் கிடைச்சிடுச்சின்னு புலம்பினான், அவனுக்கு துணைக்கு நான் வந்தேன்” என கௌதம் சொல்லவும் கோதாவரி ரஞ்சித்தை பார்த்து முறைத்தாள்
”என்னடா இதெல்லாம் எப்ப பாரு இவங்களை பிரிக்கறதே நீதான்”
“அய்யோ அம்மா அவன் பொய் சொல்றான், அவனாதான் என்கூட வந்தான்”
“அவன் வந்தா நீ சொல்லனும்ல, அவன் என் க
...
This story is now available on Chillzee KiMo.
...
அவள் சொல்ல
”உண்மைதான் எனக்கு கல்யாணம் ஆகலை”
“அப்ப இது”
“இதுவா இது மளிகை சாமான் வாங்கிட்டு போக வந்திச்சி”
“அப்படியா சரி எப்ப என் வீட்டுக்கு பொண்ணு கேட்க வருவீங்க”