Page 11 of 14
”இல்லை இன்று எதற்கு, நாளைதானே யுத்தபரிட்சை நாளை அங்கி இல்லாமல் சண்டையிடுகிறேன் இன்று வேண்டாமே” என சொல்லியபடியே மாதவனுடன் சண்டையில் இறங்கினான். இருவரது வாட்களும் கேடயங்களும் ஒன்றோடொன்று மோதிக் கொண்டது. ஒரு கட்டத்தில் மாதவனது வாள் தர்னேந்திரனின் மேல் அங்கியை கிழித்துவிட பத்மாவதி வரைந்த தாமரையின் சின்னம் வெளியே தெரியவும் மாதவன் அதிர்ந்து சண்டையை நிறுத்திவிட்டு தர்னேந்திரனிடம்
...
This story is now available on Chillzee KiMo.
...
றினான். அவனது திட்டமும் நிறைவேறியது காவலர்கள் அனைவரும் தர்னேந்திரனை சந்திரகலா என நினைத்து வழிவிட்டனர். பத்மாவதியின் அறையை தேடிச் சென்றான் தர்னேந்திரன், அறைக்கதவு மூடியிருக்கவும் மெல்ல கதவை தட்ட