Page 7 of 14
”எதுவும் ஆகவில்ல, இனிமேலும் எதுவும் ஆகிவிடக் கூடாதென நினைக்கிறேன்”
“என் மேல் ஏதாவது குற்றமா”
“ஆம்”
”என்ன குற்றம்”
“இத்தனை நாட்களாக இங்கு வராமல் உன் இல்லத்திலேயே பயிற்சி எடுக்கிறாயே காரணம் என்ன”
“தந்தையார் இல்லத்தில் இல்லை. இல்லத்தில் உள்ள ரத்தினங்களை பாதுகாக்க எண்ணி நான் இல்லத்தில் இருந்தே ஆக வேண்டும் என்பது கட்டாயம், அதனால் அங்கேயே
...
This story is now available on Chillzee KiMo.
...
கதை கதையாக ஒரு புதுக்கதையை கூறிக் கொண்டிருந்தான். அதைக்கேட்ட மாதவனின் முகம் கடும் கோபத்தில் சிவந்து உள்ளுக்குள் நெருப்பு கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது.
இல்லத்திற்கு வந்த தர்னேந்திரனோ