(Reading time: 45 - 90 minutes)

”பத்மாவதி மாதவனுக்கு என் மேல் ஐயம் வந்துவிட்டதாக எனக்குத் தோன்றுகிறது உன்னிடம் மாதவன் எவ்வாறு நடந்துக் கொள்கிறான்“

“மிகவும் கடினமாக நடந்துக் கொள்கிறான், தனியாக இருக்கும் பொழுது அவனை நான் சந்திப்பதில்லை, அதன் காரணமாக தந்தை இருக்கும் நேரம் பார்த்து அவன் என்னிடம் கேள்விகளை கேட்கிறான், தந்தை இருக்கிறாரே என்பதற்காக நான் பதில் சொல்ல வேண்டி உள்ளது”

“எதைப்பற்றின கே

...
This story is now available on Chillzee KiMo.
...

ளைப்பற்றி பேசிக்கொண்டிருந்தால் நான் என்ன செய்வது” என குறை கூறவும் அவன் சிரித்தான்

“உன் விருப்பம் போல் என்னை என்ன வேண்டுமானாலும் செய்துக் கொள், நான் தடுக்க மாட்டேன்”

”உண்மையாகவா”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.