(Reading time: 45 - 90 minutes)

”யாராக இருந்தாலும் உள்ளே அனுமதி இல்லை திரும்பிச் செல்லுங்கள்” என பத்மாவதி சொல்லவும் தர்னேந்திரனோ அக்கம் பக்கம் பார்த்துவிட்டு

”நான்தான் கதவை திற” என சொல்லிய சில நொடிகளில் கதவும் திறந்தது. அவசரமாக அறைக்குள் நுழைந்த தர்னேந்திரனோ

கதவை சாத்திக்கொள்” என சொல்ல அவளும் சாத்திக் கொண்டாள்.

தர்னேந்திரனும் தான் கொண்டு வந்தவற்றை ஒரு இடத்தில் வைத்துவிட்டு தான் அண

...
This story is now available on Chillzee KiMo.
...

கட்டிப்போடக்கூடாது கரை புரண்டு ஓடட்டுமே” என சொல்லியபடியே அழகாக நடனம் ஆடினாள். அவளது நடனத்தைக் கண்டு மெய் மறந்தவன் அவள் ஆடும் போதே அவளை நிறுத்தினான்

”இன்னும் நான் நடனத்தை முடிக்கவில்லை”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.