Page 10 of 14
“ஆம்”
”என் மீதான தங்கள் காதலின் எல்லையை நான் அறிய வேண்டும், வற்றாத அன்பு எனக்கு இன்று கிடைக்க வேண்டும் இன்று முழுவதும் தாங்கள் என்னுடனே இருக்க வேண்டும் செய்வீர்களா” என அவள் கேட்கவும் தர்னேந்திரனுக்கு வியப்பாக இருந்தது
”தயக்கம் எதற்கு பத்மாவதி நான் உன்னுடயைவன் இதை செய் என்றால் செய்துவிட்டுப் போகிறேன், அதற்கு முன் நான் மாதவனிடம் பேசிவிட வேண்டும் இப்போதே விடிந
...
This story is now available on Chillzee KiMo.
...
திரனும் அவனுடன் சண்டைக்கு நின்றான்.
”மேல் அங்கி அணிந்துக் கொண்டு சண்டையில் இறங்குவாயா அதை அவிழ்த்துவிடு” என மாதவன் சொல்ல தர்னேந்திரனோ பத்மாவதி வரைந்த தாமரையின் சின்னம் இருப்பதை நினைத்து