(Reading time: 45 - 90 minutes)

“ஏனோ இன்று உடல் நிலை சரியில்லை நான் செல்கிறேன்” என சொல்லிய தர்னேந்திரன் அங்கிருந்து விரைவாக தனது இல்லத்தை நோக்கிச் செல்ல மதுசூதனன் தர்னேந்திரனின் புதிய செயல்களைக் கண்டு சந்தேகப்படலானான்.

இல்லத்திற்கு சென்றவனுக்கு பத்மாவதியின் அருகாமையே நினைவில் வர அவனால் எக்காரியத்தையும் சரிவர செய்ய இயலாமல் தடுமாறிப் போனான். எப்பொழுது பயிற்சி தர பத்மாவதியை காணச் செல்லலாம் என நேரத்த

...
This story is now available on Chillzee KiMo.
...

றது, அன்று வழக்கம் போல பத்மாவதியை கண்டு காதலுடன் அவளுடன் அளவலாவிவிட்டு சுரங்கம் வழியாக ஆலயத்திற்குச் சென்றான்.

ஆலயத்தை விட்டு வெளியே வந்தவன் அங்கு மதுசூதனன் இருப்பதைக் கண்டு அதிர்ந்தான்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.