(Reading time: 45 - 90 minutes)

”பத்மாவதி உனக்கு காயம் பட்டுள்ளது” என பதட்டமாக அவளை நெருங்கி காயம்பட்ட இடத்தை தடவி விட்டான், அவன் கண்ணில் கவலை மாத்திரமே தெரிந்தது அதைக் கண்ட பத்மாவதியோ

”அதனால் என்ன நான் காயத்திற்கு மருந்திடுகிறேன்”

“இதற்குத்தான் நான் சொன்னேன், மரக்கத்தியை கொண்டு பயிற்சி எடு என்று கேட்டாயா பார் எப்படி காயம் பட்டுள்ளது, நீ வா முதலில் உனக்கு மருந்திடுகிறேன்” என அவளது கையை பி

...
This story is now available on Chillzee KiMo.
...

வாகவில்லை, இப்பொழுதும் நான் புவன பூபதி பாண்டியரின் மகள்தான், என் அனுமதியில்லாமல் என்னை உன்னால் காணவே இயலாது இங்கிருந்து சென்றுவிடு” என பத்மாவதி அதிகாரமாக சொல்லவும் அதைக்கேட்டு குழம்பிய மாதவனும்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.