Page 13 of 14
“போதும் பத்மாவதி என்னை பித்தனாக்கிவிட்டாய், இனி என் கவனம் உன் நடனத்தில் இருக்காது” என சொல்லியபடியே அவளை இருகையாலும் அள்ளி அணைத்தவன் அவளை இரு கையாலும் ஏந்திக் கொண்டு படுக்கையில் படுக்க வைத்தவன் அவள் அருகில் அமர்ந்து அவளது அழகை கண்குளிர ரசிக்கலானான்
”எவ்வளவு அழகு எவ்வளவு நேரம் பார்த்தாலும் சலிக்காத அழகு”
என சொல்ல அவள் நாணத்துடன் சிரிக்கவே
”இவ்வளவு ஆபர
...
This story is now available on Chillzee KiMo.
...
டுக்கிறேன், நைட்ல கொடுங்க” என்றாள் சுவாதி, அவளிடம் நிரஞ்சன் கேள்விகளாக கேட்க அதற்கு சுவாதி பதில் அளித்துக் கொண்டிருந்தாள்.
”ஒரு வேளை அவருக்கு இதுக்கப்புறம் கனவு வந்தா நான் என்ன செய்றது”