(Reading time: 19 - 37 minutes)

சரி.. சரி..  இரு பாடரேன்.. உன் அடம் இருக்கே.. என அவளுக்கு தட்டி கொடுத்துக்கொண்டே.. அவன் பாட தொடங்கினான்..

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

ஆராரோ ஆரிரரோ.. அம்புலிக்கு நேர் இவரோ...

தாயான தாய் இவரோ.. தங்க ரத தேர் இவரோ..

மூச்சிப்பட்டா நோகுமுன்னு.. மூச்சடக்கி முத்தமிட்டேன்..

நிழலுபட்டா நோகுமுன்னு.. நிலவடங்க முத்தமிட்டேன்..

தூங்காம நீ விளக்கி.. தூங்காமத் தூங்கு கண்ணே..

ஆச அகல் விளக்கே.. அசையாமல் தூங்கு கண்ணே..

ஆராரோ ஆரிராரோ...

ஆரிரோ ஆரிரரோ...

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ரம்யாவின் "என் காதலே..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

ஆராரோ ஆரிராரோ...

ஆரிரோ ஆரிரரோ...

பாடிமுடித்து அவன் பார்க்கும் போது மனு உறங்கி இருந்தாள்..

 என்னோட செல்ல குட்டிம்மாடா நீ.. என அவளின் கன்னத்தை செல்லாமாக கிள்ளிவிட்டு.. நெற்றியில் இதழ்பதித்தான்..

அவ்வளவு நேரமும்.. இவர்களின் செல்ல உரையாடல்களை கேட்டுக்கொண்டிருந்த அபியும் நெகிழ்ந்து தான் போனான்.. அவர்களின் அன்பில்.. தாயாகிய ஆணையும், சேயாகிய பெண்ணையும் கண்டு வியந்தே போனான்.. பின் அவனும் உறங்கினான் ஆகாஷின் தாலாட்டில்..

நானும் நெகிழ்தே போனேன்.. அவர்களின் அன்பில்..   தங்களின் கருத்துகளுக்காக காத்திருப்பேன் தோழமைகளே..

தொடரும்

Episode # 08

Episode # 10

Go to Valentines day story main page

{kunena_discuss:1230}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.