'என்கூட பேசுறத விட்டுட்டு அவனப்பாரு வெண்ணிலா. உன்னையே பாத்துக்கிட்டிருக்கான்'
நிமிர்ந்து கௌவுதமைப் பார்த்த வெண்ணிலா அவன் தன்னையே குறுகுறுவென்று பார்த்துக்கொண்டிருப்பதைப் பார்த்ததும் ஏனோ கண்ணம் சிவந்தது.
சிறிது சமாலித்து "என்ன... என்ன கௌவுதம் என்ன சொல்லனும்" என்றாள் மெல்ல.
"நீ சொன்னத நான் நல்ல யோசிச்சுப் பாத்தேன் வெண்ணிலா. நீ சொன்னது நூறு சதவீதம் சரி"
'நாம என்ன சொன்னோம். இவன் எத சரிங்குறான்' என குழம்பிய வெண்ணிலா "எது கௌவுதம் சரி" என்றாள்.
"அதுதான் மித்ரா பிரணவ் முன்னாடி நான் சந்தோசமா வாழ்ந்து காட்டனும்னு சொன்னியே அதத்தான் சொன்றேன்"
"ஓஓஓ...அதுவா ம்ம்"
"ம்ம்....அதுதான் நான் இப்ப ஒரு முடிவு எடுத்துருக்கேன்"
"என்ன முடிவு"
"நான் கல்
...
This story is now available on Chillzee KiMo.
...
து'
'ம்ம்..நல்ல விதமாத்தான் சொல்றான். ஆனா எப்படி வெண்ஸ் ஒரே நாள்ல மறக்க முடிஞ்சது. நானும் கௌவுதம மறக்கனும்னு எத்தனநாளா முயற்சி பண்ணிக்கிட்டிருக்கேன் ஆனா என்னால முடியலையே நாளுக்கு நாள் அவன இன்னும் இன்னும் அதிகமாத்தான் காதலிச்சுகிட்டிருக்கேன். அவன் மட்டும் எப்படி ஒரே நாள்ல மறந்தான்'