(Reading time: 37 - 74 minutes)

தொடர்கதை - என் இதயம் கவர்ந்த தாமரையே - 03 - சசிரேகா

En ithayam kavarntha thamaraiye

ட்டன்சத்திரம்

கெட்டிமேளம் கெட்டிமேளம்....

மாங்கல்யம் தந்துனானேனா... என ஐயர் மந்திரங்கள் முழங்கியபடியே மாங்கல்யத்தை தர அதை வீரபாண்டியன் தன் கையில் வாங்கியதும் கைகள் நடுங்குவதைக்கண்டு நொந்துப் போனவன் தன் பக்கத்தில் அமர்ந்திருந்த தாமரையின் முகத்தைப் பார்த்தான்.

அவளோ அமைதியாக இருந்தாள். என்னதான் அவள் சம்மதம் என்று சொன்னதாக சண்முகம் சொன்னாலும் அவனுக்கு ஒரு தயக்கம் சின்ன சந்தேகம் தன் மனதில்

...
This story is now available on Chillzee KiMo.
...

ட்டிவிட்டு அவனது முகத்தை பார்த்தார்

என்னதான் குளித்தாலும் ரத்த கறை அகன்று விட்டாலும் வீங்கிய இடங்கள் கன்றிப் போய் இருக்கவே மெல்ல அதை சண்முகம் தொட்டு பார்க்க அவனோ ஷ்ஷ்ஷ் என முனகவே

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.