Page 5 of 12
”நான் போய் அப்பாவை அனுப்பறேன்” என சொல்லி அவசரமாக வெளியே செல்லவும் அவள் அப்பா என்றதும் அவனுக்கு நிம்மதியாகிப் போனது.
சிறிது நேரத்தில் சண்முகம் அறைக்குள் வரவே அவரைக்கண்டதும் பாண்டியன்
”முதல்ல எனக்கு ட்ரஸ் போட்டு விடுங்க” என கத்தினான்
”என்னாச்சிப்பா”
”உங்க பொண்ணு சும்மா சும் ... p>
”என்னால இவங்க சிரிக்கறாங்க, இனிமேல எந்நாளுமே இவங்க கவலையேபடக்கூடாது சிரிச்சிக்கிட்டு சந்தோஷமா இருக்கனும்” என அவன் பேச அதைக் கேட்டபடியே வந்த தாமரையோ
This story is now available on Chillzee KiMo.
...