Page 2 of 12
”கல்யாணம் ஆகட்டும் பாண்டியா, டாக்டரை வரசொல்லியிருக்கேன் அவர் வந்து இந்த காயத்துக்கு மருந்து போடுவாரு”
”இருக்கட்டும் வாங்க போலாம் நேரமாச்சி” என அவரின் தோளில் கையை போட அவரும் அவனை தாங்கியபடியே அறையை விட்டு வெளியேறி மணமேடையில் அமர வைத்தார். அவனுக்கு மணமாலையும் அணிவித்தவர் ஐயரிடம்
”முகூர்த்த நேரம் முடியற ... சடங்குகள் முழுவதையும் நிம்மதியாக செய்து முடித்தான்.
அதற்குள் உணவு உண்டு திரும்பிய மக்களும் சடங்குகள் முடிந்ததை அறிந்து மொய் கொடுக்க மேடைக்கு வந்தார்கள். அதைக் கண்ட தாமரையோ
This story is now available on Chillzee KiMo.
...