Page 10 of 12
அவரின் சிரிப்பின் சத்தம் கேட்டு தாமரையும் கல்யாணியும் ஒரே நேரத்தில் ஹாலில் வந்து அவரின் முன் நின்றார்கள்.
அவர்கள் வரவும் வீரபாண்டியனோ நொந்தேப் போனான். சட்டென தாமரையை பார்த்த சண்முகமோ
”அம்மாடி தாமரை மாப்பிள்ளை உன் மேல அனுதாபப்படறாரும்மா” என சொல்ல விசயம் புரியாமல் தாமரையோ வீராவை பார்த்து முறைக்க அவனோ அஞ்சினான். அதை ... ன் மெல்ல எழுந்து நிற்க அவளோ
This story is now available on Chillzee KiMo.
...
”ஏன் எழுந்துட்டீங்க உட்காருங்க”
“இல்லைங்க ரொம்ப நேரம் உட்கார்ந்துட்டேன் அசதியா இருக்கு கொஞ்சம் நேரம் படுத்துக்கறேன்”