Page 1 of 12
தொடர்கதை - என் இதயம் கவர்ந்த தாமரையே - 09 - சசிரேகா
திண்டுக்கல் டவுன்
வீரபாண்டியனின் வீட்டில்
சாவித்ரி ஆரத்தி எடுப்பதைக் கண்ட தாமரையோ முதலில் சினேகமாக சிரித்தாள். அதற்கு அவர் உம்மென இருக்கவே அதோடு அமைதியானாள். அருகில் வீரா இருப்பதால் சாவித்ரியாலும் தாமரையை எதுவும் பேச முடியாமல் போனது. ஆரத்தி எடுத்து முடித்த உடன் வீராவைப் பார்த்தார் சாவித்ரி. அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. தாமரை உடனே ... ந்தது
This story is now available on Chillzee KiMo.
...
வீராவோ காலில் விழாமல் நின்றிருக்க அதைக்கண்ட மாணிக்கமோ
”விழுடா” என சொல்ல வீராவோ அவனை ஏற இறங்கப் பார்த்தான். அதைக்கண்ட தாமரையோ