Page 2 of 12
”ஏங்க விழுங்க அப்புறம் வீட்டை காலி பண்ண சொல்லப் போறாங்க” என சொல்ல அவனோ தான் சொன்னது தனக்கேவா என்பது போல் நொந்துக் கொண்டு புவனாவைப் பார்த்து சிரித்தபடியே
”அண்ணி ஆசிர்வாதம் பண்ணுங்க” என சொல்ல அவளும் மகிழ்ச்சியாக சிரித்தாள்.
வீராவும் புவனாவில் காலில் விழ அவளும்
”சந்தோஷமா இருங்க” என< ... யனுக்கும் சண்டை வரனும் பேசாம இங்கயே பால் காய்ச்சு ம்
This story is now available on Chillzee KiMo.
...