Page 5 of 12
”ம் இதையும் நான்தான் சொல்லனுமா ஏன் அவனை அடிச்சி உதைச்சி கட்டாயப்படுத்திதானே கல்யாணம் பண்ணிக்கிட்ட, அவன் உடம்பு நல்லாகனும்னு உனக்கு எண்ணமே இல்லையா, அடுப்படியில பாதாம் முந்திரியிருக்கு அதை தூளாக்கி பால்ல கலந்து கொடு, இன்னும் உன்னால எத்தனை பேர்கிட்ட அவன் அடிவாங்கனும்னு இருக்கோ என்னவோ” என அலுத்துக் கொள்ள தாமரையின் மனம் புண்பட்டது.
அவள் முகம் வ
...
This story is now available on Chillzee KiMo.
...
>
”ஏங்க வாங்க நாம நம்ம வீட்டுக்கு போலாம்” என அழைக்க சாவித்ரியோ
”அப்ப இது யார் வீடு” என கேட்க வீரா அதிர்ந்தான் உடனே தாமரையிடம்