Page 8 of 12
செஞ்சா காலம் முழுக்க என் பையன் கஷ்ட ஜீவியாதான் வாழனும், அதுக்காகவா நான் அவனை பொத்திப் பொத்தி வளர்த்து பெரியவனாக்கினேன்.
இன்னும் நான் உசுரோடதான் இருக்கேன், அவனை நான் நல்லா பார்த்துக்குவேன், நான் சொன்னதை செய் போ போய் சமைச்சி வை நான் போய் அந்த தாமரையை என்ன ஏதுன்னு பார்த்துட்டு வரேன்” என சொல்லி முந்தானையை இடுப்பில் சொருகிக் ... span>என சொல்ல தாமரைக்கு வந்ததே கோபம்
This story is now available on Chillzee KiMo.
...