(Reading time: 40 - 79 minutes)

செஞ்சா காலம் முழுக்க என் பையன் கஷ்ட ஜீவியாதான் வாழனும், அதுக்காகவா நான் அவனை பொத்திப் பொத்தி வளர்த்து பெரியவனாக்கினேன்.

இன்னும் நான் உசுரோடதான் இருக்கேன், அவனை நான் நல்லா பார்த்துக்குவேன், நான் சொன்னதை செய் போ போய் சமைச்சி வை நான் போய் அந்த தாமரையை என்ன ஏதுன்னு பார்த்துட்டு வரேன்என சொல்லி முந்தானையை இடுப்பில் சொருகிக்

...
This story is now available on Chillzee KiMo.
...

span>என சொல்ல தாமரைக்கு வந்ததே கோபம், விறுவிறுவென அவரின் முன் வந்து நின்றாள். தாமரையைக் கண்டதும் வீராவோ அவளது கையை பிடித்து இழுக்க அதற்குள் அவள் பேசியே விட்டாள்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.