Page 4 of 12
”நான் சொல்லிக்கிறேன் போடா” என ரகசியமாகச் சொல்ல அவனும் உடனே அக்கம் பக்கம் பார்த்து சொந்த வீட்டில் திருட்டுத்தனமாக சிலின்டரை களவாடச் சென்றான் வீரா.
அவனது செயலைக்கண்ட மாணிக்கமோ தன் தந்தையிடம்
”இது தேவையாப்பா அம்மாவுக்கு தெரிஞ்சா”
“தெரியறதுக்குள்ள புது சிலின்டர் வாங்கி வைக்கலாம் நீ பேசாம இரு” என ... an> ”வெறும் பால் கொடுத்தா எப்படி கல்யாணம் வேற ஆயிடுச்சி இனிமேல மாடு மாதிரி உழைக்க வேணாமா” என சொல்ல அதற்கு தாமரையோ ”அதுக்கு என்ன செய்யனும்”
This story is now available on Chillzee KiMo.
...